பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளராக உருவாகியிருக்கிறார். தனது தனித்துவமான குரல் வளத்தை கொண்டு இசை பிரியர்களின் உள்ளங்களை தன் பாடல்களால் வென்று இருப்பவர் அனுராதா ஸ்ரீராம். ‘இனி அச்சம் அச்சம் இல்லை’… ‘அன்பென்ற மழையிலே’… ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். ‘மனசு’, ‘விருப்பம்’ என இரண்டு பாடல்களையும் எழுதி, அவரே … Continue reading பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்